பதவி
உயர்வு நடவடிக்கையை மீண்டும் துவங்க வலியுறுத்தி, வரும், 18ல், பள்ளிக்
கல்வி அலுவலக வளாகத்தில், போராட்டம் நடத்தப் போவதாக, பள்ளிக்கல்வி
ஊழியர்கள் அறிவித்துள்ளனர். பள்ளிக்கல்வி நிர்வாக அலுவலர் சங்கத்தினர்,
மாநில செயற்குழு கூட்டம், மாநில தலைவர், நீதிமணி தலைமையில், அரியலுாரில்,
நேற்று நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து, பொதுச் செயலர், சீனிவாசன் கூறியதாவது:
கண்காணிப்பாளர், இருக்கைப்பணி கண்காணிப்பாளர் மற்றும் நேர்முக உதவியாளர் ஆகிய பணியிடங்களை, பதவி உயர்வில் நிரப்ப வேண்டும்.
தாமதம் ஏற்பட்டால், வரும், 18ல், சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...