எட்டாம் வகுப்பு மாணவர்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை எளிதில் பெற, சிறப்பு கையேடுகள் வழங்கப்பட உள்ளன.கல்வியில்
சிறந்த மாணவர்கள், மத்திய, மாநில அரசுகளின் கல்வி உதவி தொகைகளை பெற, மாநில
அளவில், தேசிய வருவாய் வழி திறன் தேர்வு, தேசிய ஊரக மாணவர்களுக்கு
திறனாய்வு தேர்வு, மாவட்ட அளவிலான, 'மெரிட்' தேர்வு என, பல தேர்வுகள்
நடத்தப்படுகின்றன.
இந்த
தேர்வில், தனியார் பள்ளி மாணவர்கள், அதிக அளவில் வெற்றி பெறுகின்றனர்.
இதில், அரசு பள்ளி மாணவர்களும் தேர்ச்சி பெற்று உதவித்தொகை பெற, சிறப்பு
பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இது குறித்து, மாவட்ட அதிகாரிகள், அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும், இயக்குனர், கார்மேகம் அனுப்பியுள்ள அறிவுறுத்தல் கடிதம்:
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான மத்திய, மாநில அரசுகளின் தேர்வுகளுக்கு, அரசு பள்ளி மாணவர்களை முன்னேற்ற, சிறப்பு பயிற்சி தரப்படும். இதற்காக, மாவட்ட வாரியாக மாணவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். பயிற்சியுடன், கையேடுகளும் வழங்கப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
இது குறித்து, மாவட்ட அதிகாரிகள், அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும், இயக்குனர், கார்மேகம் அனுப்பியுள்ள அறிவுறுத்தல் கடிதம்:
கல்வி உதவித்தொகை பெறுவதற்கான மத்திய, மாநில அரசுகளின் தேர்வுகளுக்கு, அரசு பள்ளி மாணவர்களை முன்னேற்ற, சிறப்பு பயிற்சி தரப்படும். இதற்காக, மாவட்ட வாரியாக மாணவர் பட்டியலை தயார் செய்ய வேண்டும். பயிற்சியுடன், கையேடுகளும் வழங்கப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...