வணக்கம். ஜாக்டோ-ஜியோ
முடிவின்படி பிப்ரவரி 21 முதல் நடைபெற உள்ள தொடர் மறியல் போராட்டத்தில்
அரசு ஊழியர் , துறைவாரி சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் சார்பாக
சங்கத்திற்கு 20 பேர் வீதம் கலந்து கொள்ளும் தோழர்களின் பட்டியலை ஆயத்த
கூட்டத்தின் போது முடிவு செய்து பட்டியலை tngeags@gmail.com என்ற
மெயிலுக்கு அனுப்பி வைக்கவும்.
சுவரொட்டி/துண்டுபிரசுரம் தயார் செய்து ஒருங்கிணைப்பாளர்கள்/உயர்மட்டக்குழு
உறுப்பினப்பினர்களுடன் ஊழியர்களை/ ஆசிரியர்களை சந்தித்து தீவிரமாக
பிரச்சாரம் செய்யவும் ஆயத்த கூட்டத்தில் திட்டமிட வேண்டுகிறோம்.
-இவண். ஜாக்டோ-ஜியோ.