தமிழக அரசு ஊழியர்களுக்கு, அடுத்த வாரம், தொடர்ந்து நான்கு நாட்கள்
அரசு ஊழியர்களுக்கு, வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்
விடுமுறை கிடைக்கிறது. இது மட்டுமின்றி, பண்டிகை நாட்களிலும், விடுமுறை
வழங்கப்படுகிறது. இந்நிலையில், அடுத்த வாரம் தொடர்ந்து நான்கு நாட்கள்
விடுமுறை வரவுள்ளது. வியாழக்கிழமை, மார்ச், 29 மஹாவீர் ஜெயந்தி; 30ல் புனித
வெள்ளி. இந்த நாட்களை அடுத்து, சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால்,
தொடர்ந்து, நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்படுகிறது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...