இதற்கிடையே நேற்று அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் புத்தக பை, பள்ளி சீருடை, காலணி உள்ளிட்ட தலா ரூ.2 ஆயிரத்துக்கான பொருட்களுடன் 25 மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க மேள தாளத்துடன் அவர்களது வீடுகளுக்கு சென்றனர். பள்ளி சீர்வரிசையை பெற்றோர்களிடம் வழங்கி 25 மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர். பின்னர் சீர்வரிசையை மாணவர்களிடம் கொடுக்கும் வகையில் பெற்றோர்களை வணங்கி பெற வைத்தனர். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் செயல்பாடுகளை பார்த்த சுத்துக்குளம் பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்
இதற்கிடையே நேற்று அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில் புத்தக பை, பள்ளி சீருடை, காலணி உள்ளிட்ட தலா ரூ.2 ஆயிரத்துக்கான பொருட்களுடன் 25 மாணவர்களை அரசு பள்ளியில் சேர்க்க மேள தாளத்துடன் அவர்களது வீடுகளுக்கு சென்றனர். பள்ளி சீர்வரிசையை பெற்றோர்களிடம் வழங்கி 25 மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர். பின்னர் சீர்வரிசையை மாணவர்களிடம் கொடுக்கும் வகையில் பெற்றோர்களை வணங்கி பெற வைத்தனர். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் செயல்பாடுகளை பார்த்த சுத்துக்குளம் பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர்









