அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாட்கள் சுத்தமான, முறையான, அடக்கமான, உரிய ஆடைகளை அணிந்து வர வேண்டும். அலுவலகத்துக்குள் சாதாரண மற்றும் விருந்துகளுக்கான உடைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவுகளைக் கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆடை நெறிகளைக் கடைப்பிடிக்காதவர்கள் உடையை மாற்ற மீண்டும் வீட்டுக்கே அனுப்பப்படலாம் என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
அனைத்து அதிகாரிகள் மற்றும் பணியாட்கள் சுத்தமான, முறையான, அடக்கமான, உரிய ஆடைகளை அணிந்து வர வேண்டும். அலுவலகத்துக்குள் சாதாரண மற்றும் விருந்துகளுக்கான உடைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவுகளைக் கடைப்பிடிக்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆடை நெறிகளைக் கடைப்பிடிக்காதவர்கள் உடையை மாற்ற மீண்டும் வீட்டுக்கே அனுப்பப்படலாம் என்றும் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.









