அந்த உத்தரவை மீறி குமரி மாவட்டத்திலுள்ள பல தனியார் பள்ளிகளில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருவதாக மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது இம்மாத இறுதிவரை மட்டுமே பள்ளி நடத்தப்படும் என தெரிவித்தனர்.
அந்த உத்தரவை மீறி குமரி மாவட்டத்திலுள்ள பல தனியார் பள்ளிகளில் 10,11,12 ஆகிய வகுப்புகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருவதாக மாணவர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்ட போது இம்மாத இறுதிவரை மட்டுமே பள்ளி நடத்தப்படும் என தெரிவித்தனர்.








