சமவேளைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள டிபிஐ
வளாகம் முன்பு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
கடந்த 2009ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு முன்பு பணிக்கு சேர்ந்தவர்களை விட
அதற்கு பின்னர் சேர்ந்தவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை குறைவான சம்பளமே
கிடைப்பதாக இடைநிலை ஆசிரியர்கள் குற்றம் சட்டியுள்ளன
எனவே ஒரே கல்வி தகுதியுடன் ஒரே பணியை செய்து வரும் நிலையில் ஊதிய
முரண்பாடுகளை களைய வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில்
மாநிலம் முழுவதிலும் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...