ஆசிரியா்களுக்கு காலை-மாலை இரு நேரங்களிலும் பயோமெட்ரிக் கைரேகை பதிவு செய்யப்படும். மேலும் தனியார் பள்ளிகள் கட்டண விபர பதாகைகளை வைக்க ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியா்களுக்கு காலை-மாலை இரு நேரங்களிலும் பயோமெட்ரிக் கைரேகை பதிவு செய்யப்படும். மேலும் தனியார் பள்ளிகள் கட்டண விபர பதாகைகளை வைக்க ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.








