🔸🔹மின்சாரத்தால் இயங்கும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி பெங்களூரில் நடைபெற்றது.மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இதனை தொடங்கி வைத்தார்.*
*🔸🔹பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்மயமாக்கப்பட்ட வாகனங்களின் கண்காட்சி கவனத்தை கவர்ந்தது.*
*🔸🔹இத்தகைய மின்வாகனங்களை பராமரிப்பது சிக்கனமானது என்றும் பலருக்கு இதன் உற்பத்தி மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் இதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். மூன்று நாட்கள் நடைபெற்று வந்த இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது*
*◆ ▬▬▬▬ ❴வசந்தம்❵ ▬▬▬▬ ◆*
*🔸🔹பெட்ரோல் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்மயமாக்கப்பட்ட வாகனங்களின் கண்காட்சி கவனத்தை கவர்ந்தது.*
*🔸🔹இத்தகைய மின்வாகனங்களை பராமரிப்பது சிக்கனமானது என்றும் பலருக்கு இதன் உற்பத்தி மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் இதன் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். மூன்று நாட்கள் நடைபெற்று வந்த இந்த கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது*
*◆ ▬▬▬▬ ❴வசந்தம்❵ ▬▬▬▬ ◆*
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...