தமிழ்நாடு அரசு மேனிலைப் பள்ளி மாணவர்களின்
பாடச்சுமை மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் பொதுத்தேர்வு மதிப்பெண்களை 1200
- இல் இருந்து 600 மதிப்பெண்களாகவும், மொழிப்பாடங்களுக்கான தேர்வை இரண்டு தாள்களிலிருந்து
ஒரு தாளாகவும் குறைத்து அரசாணை வெளியிட்டது. இதனடிப்படையில் +2 மாணவர்களுக்கான மாதிரி
வினாத்தாள்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை மாதிரி
வினாத்தாள்கள் மட்டுமே. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இந்த மாதிரி வினாத்தாள்களில்
உள்ள வினா அமைப்பு முறையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...