அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும், அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.இப்பணியில், மாநில, மத்திய அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.அவ்வாறு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடிதம் அனுப்பி உள்ளார்.அதன் அடிப்படையில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் பெயர், பணிபுரியும் துறை, அலுவலக முகவரி போன்ற விபரங்களோடு, புகைப்படத்தையும், உடனடியாக, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும், மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்
அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும், அலுவலர்கள் நியமிக்கப்படுவர்.இப்பணியில், மாநில, மத்திய அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், பொதுத் துறை நிறுவன ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவர்.அவ்வாறு, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்கள் குறித்த விபரங்களை, தயார் செய்யும்படி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கடிதம் அனுப்பி உள்ளார்.அதன் அடிப்படையில், தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள் பெயர், பணிபுரியும் துறை, அலுவலக முகவரி போன்ற விபரங்களோடு, புகைப்படத்தையும், உடனடியாக, மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்பும்படி, அனைத்து துறை தலைவர்களுக்கும், மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்








