போட்டியில், முதலிடம் பெற்ற திருவாரூர் ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள்
மேல்நிலைப்பள்ளி மாணவிக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சீனாவில் டிச.1 முதல் 3 வரை நடைபெற்ற உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டிகளில்,
இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட ஸ்ரீ ஜி.ஆர்.எம். பெண்கள்
மேல்நிலைப்பள்ளி மாணவி கே. தர்ஷினி பங்கேற்று, உலக அளவில் முதலிடம் பெற்று,
சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். அவரை பள்ளியின் தாளாளர்
மு. வடுகநாதன், தலைமையாசிரியை பெ. வசந்தா மற்றும் உடற்கல்வி இயக்குநர்,
ஆசிரியர்கள் பாராட்டினர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...