அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில், போராட்டம்
நடத்தவுள்ளஜாக்ட்டோ ஜியோ அமைப்பினர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.அறிவியலில் சிறந்து விளங்கிய அரசு பள்ளி மாணவர்கள் 50 பேரை பின்லாந்துக்கு,
கல்வி மற்றும் அறிவியல் சுற்றுலாவுக்காக்கஅனுப்பும்நிகழ்ச்சிசென்னை அண்ணா
நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய
பள்ளிக்கல்வித்துறைஅமைச்சர் செங்கோட்டையன்,எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை
அரசு பள்ளிகளில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துவக்கி வைப்பதாக
தெரிவித்தார்.
ஜாக்ட்டோ ஜியோ அமைப்பு நாளை போராட்டம் நடத்த உள்ளதாகதெரிவித்துள்ளநிலையில், அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.
ஜாக்ட்டோ ஜியோ அமைப்பு நாளை போராட்டம் நடத்த உள்ளதாகதெரிவித்துள்ளநிலையில், அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...