ஜாக்ட்டோ ஜியோ அமைப்பு நாளை போராட்டம் நடத்த உள்ளதாகதெரிவித்துள்ளநிலையில், அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.
ஜாக்ட்டோ ஜியோ அமைப்பு நாளை போராட்டம் நடத்த உள்ளதாகதெரிவித்துள்ளநிலையில், அடுத்த மாதம் பொதுத்தேர்வு நடைபெற இருக்கும் நிலையில், ஆசிரியர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்தெரிவித்துள்ளார்.









