துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துடன் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சந்திப்பு
ஆசிரியர்கள் மீதான வழக்குகள், ஒழுங்கு நடவடிக்கை, தற்காலிக பணிநீக்கம் ஆகியவற்றை திரும்பப் பெற கோரிக்கை*JACTTO-GEO Update:* ஜேக்டோ-ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் துணை முதல்வர் ஓ.பி.எஸ். அவர்களை தற்போது சந்தித்துப் பேசினர்.
ஒருங்கிணைப்பாளர்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட துணை முதல்வர் அவர்கள் நேர்மறையாக பதிலளித்ததோடு முதல்வரிடம் இது குறித்துப் பேசுவதாகவும்..மீண்டும் நாளை காலை 11:00 மணிக்கு ஜேக்டோ-ஜியோ விற்கு சந்திக்க துணை முதல்வர் அவர்கள் நேரம் வழங்கியுள்ளார்..