இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில்
பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக கூறப்படுகின்றது.
இரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை ‘இரத்த அழுத்த நோய்’ அல்லது ‘இரத்தக் கொதிப்பு’ என்று கூறுகிறோம்.
இதைக் கண்டுபிடித்து குணப் படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது.
இரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை ‘இரத்த அழுத்த நோய்’ அல்லது ‘இரத்தக் கொதிப்பு’ என்று கூறுகிறோம்.
இதைக் கண்டுபிடித்து குணப் படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் இரத்த அழுத்தத்தை சீராக்குவதற்கு மாஸ்கோ கால்பந்து கிளப்பின் மருத்துவரான லு, ஹுன் சென், பழங்கால சீன மருத்துவம் ஒன்றை பரிந்துரைக்கிறார்.
மேலும் இந்த மருத்துவத்தைப் பின்பற்றினால், விரைவில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம் என்று சொல்கின்றார்.
தற்போது இந்த மருத்துவத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
முதல் முறை
இரத்த அழுத்தம் உயரும் போது, படத்தில் காட்டியவாறு காது மடலின் பின்புறத்தில் விரலைக் கொண்டு மேலும் கீழுமாக மென்மையாக மசாஜ் அல்லது அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இப்படி ஒரு பக்கம் 10 முறையும், மற்றொரு பக்கம் 10 முறையும் செய்ய வேண்டும்.
இரண்டாம் முறை
இந்த முறைப்படி, படத்தில் காட்டியவாறு காதிற்கு 1/2 இன்ச் முன்பு விரலை வைத்து, மூக்கின் நுனி வரை மென்மையாக தழுவ வேண்டும்.
இப்படி இரண்டு பக்கமும் செய்ய வேண்டும். இதனாலும் இரத்த அழுத்தம் சீராகும்.
சீன மருத்துவத்தின் படி, ஓர் குறிப்பிட்ட பகுதியில் அழுத்தம் கொடுப்பதால், உடலில் இரத்த ஓட்டம் சீராவதோடு, இரத்த அழுத்தமும் சீராகி, விரைவில் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...