இது சமீப காலமாக நாம் அனைவரும் காதல் கேட்கும் கசப்பான வார்த்தைகள்...
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது... வீண் புலம்பல்கள் காரியத்துக்கு ஆகாது..
தீர்வுதான் என்ன..??
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது... வீண் புலம்பல்கள் காரியத்துக்கு ஆகாது..
தீர்வுதான் என்ன..??
அந்தியூர் வட்டம்... ஓசை பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையும் மற்ற ஆசிரியர்களும் செய்த ஒரு பலன் மிக்க நல்முயற்சி..
ஆம்.. தங்களது சொந்த செலவில் ஒரு உள்ளூர் ஆசிரியையை நியமித்து பள்ளியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் ஆரம்பித்துள்ளனர்.. புதிதாக 20 குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.. அடுத்தடுத்த வருடங்களில் அவர்களின் பள்ளி மாணவர் எண்ணிக்கை கணிசமாக உயர போகிறது...
பெரும்பாலோனோர் புலம்பல்கலோடு நின்று விடுகின்றனர்..
மிக சிலரான வெற்றியாளர்கள் தீர்வுகளை செயல்படுத்துகின்றனர்.
வாழ்த்துவோம் இந்த அரசு பள்ளி நிர்வாகத்தை..
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...