இது சமீப காலமாக நாம் அனைவரும் காதல் கேட்கும் கசப்பான வார்த்தைகள்...
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது... வீண் புலம்பல்கள் காரியத்துக்கு ஆகாது..
தீர்வுதான் என்ன..??
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது... வீண் புலம்பல்கள் காரியத்துக்கு ஆகாது..
தீர்வுதான் என்ன..??
அந்தியூர் வட்டம்... ஓசை பட்டி அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியையும் மற்ற ஆசிரியர்களும் செய்த ஒரு பலன் மிக்க நல்முயற்சி..
ஆம்.. தங்களது சொந்த செலவில் ஒரு உள்ளூர் ஆசிரியையை நியமித்து பள்ளியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் ஆரம்பித்துள்ளனர்.. புதிதாக 20 குழந்தைகள் சேர்ந்துள்ளனர்.. அடுத்தடுத்த வருடங்களில் அவர்களின் பள்ளி மாணவர் எண்ணிக்கை கணிசமாக உயர போகிறது...
பெரும்பாலோனோர் புலம்பல்கலோடு நின்று விடுகின்றனர்..
மிக சிலரான வெற்றியாளர்கள் தீர்வுகளை செயல்படுத்துகின்றனர்.
வாழ்த்துவோம் இந்த அரசு பள்ளி நிர்வாகத்தை..