காட்டுக்குள் பயணம் செய்யும் பொதுவாக அரசியல்வாதிகள் மிகவும் யோசிப்பர். ஆனால், பிரதமர் மோடி எந்த ஒரு பயமும் இல்லாமல் என்னுடன் பயணம் செய்தார். அவருடைய உடையில் அவர் மிகவும் அழகாக தெரிந்தார். பயணம் சற்று கடினமாகவே இருந்தது. பெரிய கற்கள், கரடு முரடான பாதைகளை கடந்து செல்ல வேண்டியிருந்தது. உலகத் தலைவர் ஒருவருடனான பயணம் மிகவும் எனக்கு பிடித்திருந்தது. பிரதமர் என்பதை மறந்து அவர் மிகவும் சாதரணமாக பயணித்தார். எப்போதுமே அவரது முகத்தில் புன்னகை இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.
காட்டில் இருக்கும் விலங்குகளை விட ஆபத்தான பலவும் நாட்டில் இருக்கிறது. அதையே எளிதாக கையாள்கிறார்......
இதெல்லாம் அவருக்கு எம்மாத்திரம்








