1) உன்னை நீ கெடுத்துக் கொண்டால் ராகு திசை...
2)பிறரை நீ கெடுக்க நினைத்தால் கேது திசை...
3)பிறரை நீ பழிவாங்க நினைத்தால் சனி திசை...
4)உன் செல்வாக்கு உயர்ந்திட்டால் செவ்வாய் திசை...
5)உனக்கு நல்புத்தி வந்துவிட்டால் புதன் திசை...
6) நிலையான முயற்சி செய்தால் சூரிய திசை...
7) நிலையற்ற செயல்களென்றால் அங்கே
சந்திர திசை...
8)உனக்காக நீ புண்ணியம் செய்தால் சுக்ர திசை...
9)உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு குரு திசை...
நேர்மையாக வாழ்பவருக்கு அனைத்தும் சாதகம்,
பாவம் செய்தவருக்கே ஜாதகம்,
நேர்மையானவரை இறுதியில் அழைத்து
செல்ல தந்தை ஈசனே இறங்கி வருவார், பாவம் செய்தவனுக்கோ யம கிங்கரர்கள் வருவார்கள்...
🍁 வாழ்க வளமுடன் 🍁
2)பிறரை நீ கெடுக்க நினைத்தால் கேது திசை...
3)பிறரை நீ பழிவாங்க நினைத்தால் சனி திசை...
4)உன் செல்வாக்கு உயர்ந்திட்டால் செவ்வாய் திசை...
5)உனக்கு நல்புத்தி வந்துவிட்டால் புதன் திசை...
6) நிலையான முயற்சி செய்தால் சூரிய திசை...
7) நிலையற்ற செயல்களென்றால் அங்கே
சந்திர திசை...
8)உனக்காக நீ புண்ணியம் செய்தால் சுக்ர திசை...
9)உலகிலுள்ள அனைவருக்காகவும் நீ புண்ணியம் செய்தால் உனக்கு குரு திசை...
நேர்மையாக வாழ்பவருக்கு அனைத்தும் சாதகம்,
பாவம் செய்தவருக்கே ஜாதகம்,
நேர்மையானவரை இறுதியில் அழைத்து
செல்ல தந்தை ஈசனே இறங்கி வருவார், பாவம் செய்தவனுக்கோ யம கிங்கரர்கள் வருவார்கள்...
🍁 வாழ்க வளமுடன் 🍁
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...