வழக்கறிஞராக பயிற்சி செய்வதற்கு நடத்தப்படும் தகுதி தேர்வில், தேர்ச்சி பெறாவர்களுக்கு, பார் கவுன்சில் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சட்டப் படிப்பு முடித்த பின், வழக்கறிஞராக பயிற்சி செய்ய, பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும்.அவ்வாறு பதிவு செய்த பின், இரண்டு ஆண்டுகளுக்குள், பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர்கள் வழக்கறிஞராக பயிற்சி செய்ய முடியாது.தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் வரை, வழக்கறிஞர் தொழில் புரிவதை, பார் கவுன்சில் நிறுத்தி வைக்கும்.பார் கவுன்சில் ஆவணங்களை பரிசீலித்த வகையில், ௨௦௧௦ ஜூலைக்கு பின் பதிவு செய்தவர்களில், ௧,௫௪௭ பேர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதது தெரிய வந்துள்ளது.
சட்டப் படிப்பு முடித்த பின், வழக்கறிஞராக பயிற்சி செய்ய, பார் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும்.அவ்வாறு பதிவு செய்த பின், இரண்டு ஆண்டுகளுக்குள், பார் கவுன்சில் நடத்தும் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர்கள் வழக்கறிஞராக பயிற்சி செய்ய முடியாது.தகுதி தேர்வில் தேர்ச்சி பெறும் வரை, வழக்கறிஞர் தொழில் புரிவதை, பார் கவுன்சில் நிறுத்தி வைக்கும்.பார் கவுன்சில் ஆவணங்களை பரிசீலித்த வகையில், ௨௦௧௦ ஜூலைக்கு பின் பதிவு செய்தவர்களில், ௧,௫௪௭ பேர், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதது தெரிய வந்துள்ளது.