பல தனியார் பள்ளிகள், ப்ரீ கே.ஜி., மற்றும், எல்.கே.ஜி., வகுப்புகளில் மாணவர்களை, இன்று சேர்க்கின்றனர். இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில், விஜயதசமி நாளில், புதிய மாணவர்களை சேர்க்குமாறு, தொடக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை, இன்று திறந்து வைத்து, புதிய மாணவர்களை சேர்க்கலாம்.
பல தனியார் பள்ளிகள், ப்ரீ கே.ஜி., மற்றும், எல்.கே.ஜி., வகுப்புகளில் மாணவர்களை, இன்று சேர்க்கின்றனர். இதற்காக சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை உயர்த்தும் வகையில், விஜயதசமி நாளில், புதிய மாணவர்களை சேர்க்குமாறு, தொடக்க கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளை, இன்று திறந்து வைத்து, புதிய மாணவர்களை சேர்க்கலாம்.








