அனைத்து அரசு/நகரவை/மாநகராட்சி / நலத்துறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
2019-20ஆம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு – பள்ளிகளுக்கான பள்ளி
மான்யத் தொகை – பள்ளிகளுக்கு விடுவித்தல் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு
அறிவுரைகள் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம்
செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகரவை/மாநகராட்சி /
நலத்துறை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.