ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவரின் உடல் உறுப்புகள், 7 பேருக்கு வாழ்வளிக்கும் வகையில் தானம் செய்யப்பட்டுள்ளது.
காந்திநகரை சேர்ந்த சரத்குமார் என்ற இளைஞர் பணிக்கு சென்று இருசக்கர வாகனத்தில் திரும்பியபோது ஏற்பட்ட விபத்தில் மூளை சாவு அடைந்ததார். இதையடுத்து பெற்றோர்களின் அனுமதியுடன் அவரது கண்கள், இதயம், கணயம் போன்ற 8 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே அவரது நண்பர்கள் சார்பில் அப்பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என கோரிக்கை வைத்திருப்பது, அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...