நாளை
தைத் திருநாள். காலம் முழுவதும் நமக்கு உணவும் திறனும் வழங்கும்
சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கலிட்டு வழிபடுவது நம் மரபு.
தை முதல்
நாளில்தான் சூரியபகவான் தனது வடதிசை நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறார்
என்பது ஐதிகம். இதற்கு, உத்தராயண புண்ணிய காலம் என்று பெயர்.
சூரியனையே
பரம்பொருளாகக் கருதி வழிபடும் இந்த நாளில், பொங்கல் பானையை நல்ல நேரத்தில்
வைக்க வேண்டும் என்று மக்கள் கருதுவார்கள். பொங்கல் பானை வைக்கும் நேரமும்
பொங்கும் நேரமும் நல்ல யோகமுடைய நேரங்களாக இருக்க வேண்டும் என்பது
நம்பிக்கை.
எனவே, எந்த நேரத்தில் பொங்கல் வைத்தால் மங்களம் பொங்கும் என்று ஜோதிடமாமணி கிருஷ்ண துளசியிடம் கேட்டோம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...