சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் உள்ளனவா? அதற்குக் கைபேசிக் கோபுரங்களின் கதிர்வீச்சு காரணமா?
சிட்டுக்குருவிகள் அழியும் நிலையில் இல்லை; அவை உலகெங்கும் பரவியுள்ளன.
நகரமயமாதல், இனப்பெருக்கக் காலங்களில் குஞ்சுகளுக்கு ஏற்ற உணவு (பூச்சி
புழுக்கள்) கிடைக்காத காரணங்களால், சில இடங்களில் மட்டும் அவற்றின்
எண்ணிக்கை குறைந்தும், அற்றும் போயிருக்கலாம். ஆனால், கைபேசிக்
கோபுரங்களில் இருந்து வரும் மின்காந்த அலைகளால் இவை அழிந்துவருகின்றன
என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத கூற்று.
Are sparrows extinct? Is it because of the radiation of cellular towers?
Sparrows are not extinct; They are
spread all over the world. Due to the lack of suitable food for insects
(insect worms) during urbanization and reproductive periods, their
numbers may have declined in some areas. However, it is not
scientifically proven that they are destroyed by electromagnetic waves
coming from the cell phone towers.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...