பொறியியல் படிப்பில் சேர பன்னிரென்டாம் வகுப்பில் இயற்பியல், வேதியல், கணக்கு உள்ளிட்ட பாடங்களை படித்திருக்க வேண்டும் என்பது விதிமுறையாக உள்ளது. இந்நிலையில் பொறியியல் படிப்பில் சேர இனி வேதியியல் பாடம் கட்டாயம் இல்லை என்று அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்த புதிய விதிமுறை அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டே முதலே இந்த புதிய நடைமுறை செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொறியியல் படிப்பில் சேர இனி மாணவ - மாணவிகள், இயற்பியல், கணக்கு , உயிரியல், கணினி அறிவியல் பாடங்களை படித்து இருந்தாலே போதுமானது என்று உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...