ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
"ஆசிரியர்
தகுதித்தேர்வு முறைகேடு குறித்து மொட்டை கடிதம் தான் வந்துள்ளது; அதில்
புள்ளிவிவரம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார். ஆசிரியர் தகுதித்தேர்வு முறைகேடு குறித்த
குற்றச்சாட்டில் உண்மை இல்லை"
என அவர் தெரிவித்தார்.