மனிதர்கள் ஏன் சாதிப்பதில்லை என்ற கேள்விக்குப் பிரபல டாக்டரின் பதில் நீங்கள் சாதிக்க உதவும்!
ஒருநாள் ஒரு பிரபல டாக்டரிடம், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் "மனிதர்கள் ஏன் சாதிப்பதில்லை" என்று கேட்டனர்.
அதற்கு அந்த டாக்டர் சில நிமிடங்கள் மெளனம் சாதித்து விட்டு பதில் சொன்னார். "மனிதர்கள் சிந்திப்பதில்லை" என்று.
சாதனையாளர்கள் எல்லாம் சிந்தனையாளர்கள் தான்.சிந்திப்பது என்பது ஒரு கலை. சாதாரணமாக நம்முள் எழும் எண்ணங்களுக்கும், சிந்தனைக்கும் வித்தியாசம் இருக்கிறது.
நாம் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை என்றாலும்,நம்முள் எப்பொழுதுமே எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். நமக்குத் தேவையான எண்ணங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு,அந்த எண்ணங்களை விரிவுபடுத்துவது தான் சிந்தனை.
சிந்தனை மூலம் நாம் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும்.நாம் எதைப்பற்றி சிந்திக்கின்றோமோ, அந்த விஷயத்தின் மீது நம் மனதின் சக்தி குவிகிறது.அதைப் பற்றிய எண்ணங்கள் அதிகமாகிறது. அதிலிருந்து தேவையான ஒரு யோசனை உதிக்கிறது.ஒருநாள் ஒரு பிரபல டாக்டரிடம், பத்திரிக்கையாளர்கள் அனைவரும் "மனிதர்கள் ஏன் சாதிப்பதில்லை" என்று கேட்டனர்.
அதற்கு அந்த டாக்டர் சில நிமிடங்கள் மெளனம் சாதித்து விட்டு பதில் சொன்னார். "மனிதர்கள் சிந்திப்பதில்லை" என்று.
சாதனையாளர்கள் எல்லாம் சிந்தனையாளர்கள் தான்.சிந்திப்பது என்பது ஒரு கலை. சாதாரணமாக நம்முள் எழும் எண்ணங்களுக்கும், சிந்தனைக்கும் வித்தியாசம் இருக்கிறது.
நாம் எதைப் பற்றியும் யோசிக்கவில்லை என்றாலும்,நம்முள் எப்பொழுதுமே எண்ணங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும். நமக்குத் தேவையான எண்ணங்களைப் பிடித்து வைத்துக் கொண்டு,அந்த எண்ணங்களை விரிவுபடுத்துவது தான் சிந்தனை.
பெரும்பாலான மனிதர்கள் முன்னேறாமல் இருப்பதற்குக் காரணம்."நான் ஏன் முன்னேற முடியவில்லை" என்று சிந்திக்க ஆரம்பிக்காமல் இருப்பது தான்.
நீங்கள் சாதிக்க வேண்டுமென்றால், ஆழமாக சிந்திக்க முயற்சிக்க வேண்டும். ஆழமான சிந்தனை என்பது தியானத்தைப் போன்றது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...