மாணவர்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழல் அமைப்பு சார்ந்த கருத்துக்களை கற்பித்து , சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி தூய்மையான மற்றும் பசுமையான சூழலை மாணவர்கள் மூலமாக உருவாக்குவது இம்மன்றத்தின் நோக்கமாகும் . இதற்காக 2019 - 20 ஆம் கல்வி ஆண்டில் அரசு தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்கண்டவாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
மாணவர்களுக்கு சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழல் அமைப்பு சார்ந்த கருத்துக்களை கற்பித்து , சுற்றுச்சூழலைப் பாதுகாத்திட விழிப்புணர்வு ஏற்படுத்தி தூய்மையான மற்றும் பசுமையான சூழலை மாணவர்கள் மூலமாக உருவாக்குவது இம்மன்றத்தின் நோக்கமாகும் . இதற்காக 2019 - 20 ஆம் கல்வி ஆண்டில் அரசு தொடக்க , நடுநிலை , உயர் மற்றும் மேல் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் கீழ்க்கண்டவாறு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .









