கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில்
அதக அளவில் பரவி வருகிறது. தொற்று தாக்கியவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட
உள்ளது. இதனால் கொரோனா வைரஸை முறியடிக்க தாராளமாக நிதி அளிக்கலாம் என
பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
அதன்படி
எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும்
தொழில் அதிபர்கள் நிதி அளித்து வருகின்றனர். இந்நிலையில் ரெயில்வேயில் வேலை
செய்யும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ. 151 கோடி ரூபாயை பிரதமர்
நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
மேலும், ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல், இணைமந்திரி சுரேஷ் அங்காடி ஆகியோர் தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...