பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் பி.முத்தையா. விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர். மூன்றாம் வகுப்பு முதல் தினமலர் சிறுவர்மலர் வாசகரானார். 'பட்டம்' இதழை சில ஆண்டுகளாக படித்து பொதுஅறிவை வளர்த்துக்கொண்டார். 2019ல் மத்திய அரசு நடத்திய திறனறித் தேர்வில் வெற்றி பெற்றார். இதற்காக கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும். முதலாம் ஆண்டு உதவித்தொகை கிடைத்துள்ளது. அதிலிருந்து இன்று துவங்கி வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வீடுதேடிவரும் 'பட்டம்' இதழுக்கான சந்தா ரூ.540ஐ செலுத்தியுள்ளார்.
பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் பி.முத்தையா. விக்டோரியா நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர். மூன்றாம் வகுப்பு முதல் தினமலர் சிறுவர்மலர் வாசகரானார். 'பட்டம்' இதழை சில ஆண்டுகளாக படித்து பொதுஅறிவை வளர்த்துக்கொண்டார். 2019ல் மத்திய அரசு நடத்திய திறனறித் தேர்வில் வெற்றி பெற்றார். இதற்காக கல்வி உதவித் தொகையாக ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் 4 ஆண்டுகளுக்கு கிடைக்கும். முதலாம் ஆண்டு உதவித்தொகை கிடைத்துள்ளது. அதிலிருந்து இன்று துவங்கி வாரம் தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை வீடுதேடிவரும் 'பட்டம்' இதழுக்கான சந்தா ரூ.540ஐ செலுத்தியுள்ளார்.









