ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களில் 01.01.2020 அன்றைய நிலையில் பணி மூப்பு , கல்வி தகுதி மற்றும் நிர்ணயிக்கப்பட்ட துறைத் தேர்வுகளில் தேர்ச்சி ஆகியவைகளின் அடிப்படையில் மேல்நிலைப்பள்ளித்தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறத் தகுதியுடையவர்களாக இருப்பவர்களை தேர்வு செய்து தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
2.மேல்நிலைப் பள்ளித்தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கீழ்க்காணும் வரிசை எண் . அடிப்படையில் வழங்கப்படும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...