மாதச் சம்பளம் பெறுவார்கள் ஏப்ரல் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை மாதாமாதம் வருமானவரி முன்பணம் செலுத்தப்பட்டு வருகிறது.
பிப்ரவரி மாதம் சம்பளத்தில் வருமானவரி கணக்கிட்டு எஞ்சிய தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை என்று 4 முறை quarterly filing செய்யப்படுகிறது.
ஆனால் பிப்ரவரி மாதத்தில் மட்டுமே வருமானவரி செலுத்துவோருக்கு ஒருமுறை quarterly filing செய்யப்படுகிறது.
அவ்வாறு செய்பவர்களுக்கு கடந்த காலங்களில் வட்டி விதிக்கப்பட்டதில்லை.
ஆனால் சென்ற ஆண்டு முதல் அவ்வாறு செலுத்தினால் 1092 section 234C ன் படி வட்டி தொகை வசூலிக்கப்படுகிறது.
இவ்வாண்டு ஏற்கனவே இரண்டு காலாண்டு முடிந்துள்ள நிலையில் அக்டோபர் 2020 மூன்றாவது காலாண்டு ஏதாவது வரி செலுத்த வேண்டியவர்கள் வருமானவரி அட்வான்ஸ் சம்பளத்தில் செலுத்துங்கள்.
இல்லையேல், தாங்கள் ஒரே தவணையில் வருமானவரி கட்டினால் அபராதம் விதிக்கப்படும்.
மாதச் சம்பளம் பெறுவோர் மாதந்தோறும் வருமானவரி பிடித்தம் செய்வது தற்போது கடுமையாக நடைமுறையில் கொண்டுவரப்பட்டுள்ளது!









