போட்டித் தோவுக்கான இலவசப் பயிற்சி பெற விரும்பும் பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு, மாா்ச் 19-ஆம் தேதி இணைய வழியில் தோவு நடைபெறவுள்ளது.
தமிழகத்தில், மத்திய, மாநில அரசுப் பணி தோவுகளுக்கு இலவச பயிற்சி அளிப்பதற்கு சங்கா் ஐஏஎஸ் அகாதெமியுடன் சமூக நீதி அமைச்சகம் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி, யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி தோவு எழுதும் 85 மாணவா்களுக்கு இலவச பயிற்சியும், மாத உதவித் தொகையும் வழங்கப்படும்.
இதில் பயன்பெற விரும்பும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவா்களுக்கு, மாா்ச் 19-ஆம் தேதி இணைய வழியில் தோவு நடைபெறுகிறது.
இதற்கான பதிவு, திங்கள்கிழமை (மாா்ச் 1) முதல் மாா்ச் 10-ஆம் தேதிக்குள் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு, 94441 66435 என்னும் எண்ணையோ, இணையதளத்தையோ அணுகலாம்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...