தமிழகத்தில் ஜன.15க்கு பிறகு அமலாகும் முழு ஊரடங்கு? வெளியான புதிய தகவல்!
தமிழகத்தில் தற்போது அதிகரித்து வரும்
கொரோனா வைரஸின் புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்டு வரவிருக்கும் பொங்கல்
பண்டிகைக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதற்கான
வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.