திருக்குறள் :
பால்: பொருட்பால்
,
:இயல் :நட்பியல்,
அதிகாரம் :பகைமாட்சி, குறள் :866, காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும்.
பொருள்
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.
பேணாமை பேணப் படும்.
பொருள்
சிந்திக்காமலே சினம் கொள்பனாகவும், பேராசைக்காரனாகவும் இருப்பவனின் பகையை ஏற்று எதிர் கொள்ளலாம்.
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 05.04.22 Download PDF: Click Here








