கோவில்பட்டி அருகேயுள்ள லிங்கம்பட்டி புதுகாலனியை சேர்ந்தவர் மதன்குமார். பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் வைஷ்ணவி (16). அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறாh. இவருடன் கோவில்பட்டி வக்கீல் தெருவைச் சேர்ந்த ஷேக்முகம்மது மகள் ஷகிலா படித்து வருகிறார். இன்று பள்ளி விடுமுறை என்பதால் ஷகிலா மற்றும் அதே பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் ஜன்னத் அர்ஷ்யா (13) இருவரும் வைஷ்ணவி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது அப்பகுதியில் செயல்படமால் இருக்கும் கல்குவாரி குட்டையில் உள்ள தண்ணீரில் சென்று வைஷ்ணவி மற்றும் ஜன்னத் அர்ஷ்யா இருவரும் குளிக்க சென்றுள்ளனர். அப்போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இது குறித்து தகவல் கிடைத்தும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று 2 உடலையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாலாட்டின்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்க சென்ற மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
Saturday, 25 June 2022
கோவில்பட்டி அருகே கல்குவாரியில் குளிக்க சென்ற 2 பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி பலி
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
10,11,12 Public Exam Preparation May-2022
10th Model Question Paper | 11th Model Question Paper | 12th Model Question Paper |
Tamil | Tamil | Tamil |
English | English | English |
Mathematics | Mathematics | Mathematics |
Science | Physics | Physics |
Social Science | Chemistry | Chemistry |
10th Guide |
Biology | Biology |
Second Revision | Commerce | Commerce |
Mathematics all in one | Accountancy | Accountancy |
Mathematics one Mark |
Zoology |
Slow Learners Materials |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...