நடைபெறவுள்ள
மார்ச் / ஏப்ரல் 2023 , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு
பொதுத் தேர்வுகளுக்கான தேர்வு மையங்களுக்கு , அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் , அரசு
மேல்நிலைப் பள்ளியில் பணிமூப்பில் முதுநிலையிலுள்ள முதுகலை ஆசிரியர்
ஆகியோரை முதன்மைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்ய நடவடிக்கை
மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது