நாட்டின்
மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி (LIC) அனைத்து தரப்பட்ட
மக்களைக் கருத்தில் கொண்டு பல சேமிப்புத்திட்டங்களை செயல்படுத்திவருகிறது.
மற்ற தனியார் நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் பாலிசிகளை விட அதிக
பாதுகாப்பை நமக்கு வழங்கும் என்பதால் பல தரப்பட்ட மக்களின் தேர்வாக உள்ளது
எல்.ஐ.சி சேமிப்புத்திட்டம். இந்த வரிசையில் பாதுகாப்பு மற்றும் சேமிப்பை
உறுதி செய்யக்கூடிய ஒரு பாலிசி திட்டமாக உள்ளது தான் எல்.ஐ.சி ஜீவன் லாப்
(LIC Jeevan labh.)
எல்.ஐ.சியின் ஜீவன் லாப் திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சமாக 59 ஆண்டுகள். பொதுவாக இந்த ஜீவன் லாப் பாலிசியில் 3 பிளான்கள் உள்ளது. 16 ஆண்டுகள் நீங்கள் பாலிசி எடுத்தால் நீங்கள் 10 ஆண்டுகள் மட்டும் பணம் கட்டினால் போதும். இரண்டாவது 21 ஆண்டு பாலிசியாகும். இந்த பாலிசியில் நீங்கள் 15 ஆண்டுகள் மட்டும் பிரீமியத் தொகை செலுத்தினால் போதும். 3 ஆவதாக 25 ஆண்டு பாலிசி காலம் கொண்ட திட்டத்தின் கீழ், 16 ஆண்டுகள் நீங்கள் பிரிமீயம் தொகை செலுத்தினால் போதும்.
நீங்கள் இந்த திட்டத்தின் கீழ், 25 வயதாக இருக்கும் போது, பதிவு செய்தால் அவர்கள் ஒரு நாளைக்கு ரூ.252 என்ற விகிதத்தில் முதலீடு செய்தால், ( அதாவது மாதத்திற்கு ரூ.7,572) நல்ல லாபம் பெறக்கூடும். அதாவது நீங்கள் உங்களுடைய முதிர்வு காலத்தில் ரூபாய் 54 லட்சம் வரை பெற முடியும்.
எல்.ஐ.சியின் ஜீவன் லாப் திட்டத்தில் இணைவதற்கான குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சமாக 59 ஆண்டுகள். பொதுவாக இந்த ஜீவன் லாப் பாலிசியில் 3 பிளான்கள் உள்ளது. 16 ஆண்டுகள் நீங்கள் பாலிசி எடுத்தால் நீங்கள் 10 ஆண்டுகள் மட்டும் பணம் கட்டினால் போதும். இரண்டாவது 21 ஆண்டு பாலிசியாகும். இந்த பாலிசியில் நீங்கள் 15 ஆண்டுகள் மட்டும் பிரீமியத் தொகை செலுத்தினால் போதும். 3 ஆவதாக 25 ஆண்டு பாலிசி காலம் கொண்ட திட்டத்தின் கீழ், 16 ஆண்டுகள் நீங்கள் பிரிமீயம் தொகை செலுத்தினால் போதும்.
நீங்கள் இந்த திட்டத்தின் கீழ், 25 வயதாக இருக்கும் போது, பதிவு செய்தால் அவர்கள் ஒரு நாளைக்கு ரூ.252 என்ற விகிதத்தில் முதலீடு செய்தால், ( அதாவது மாதத்திற்கு ரூ.7,572) நல்ல லாபம் பெறக்கூடும். அதாவது நீங்கள் உங்களுடைய முதிர்வு காலத்தில் ரூபாய் 54 லட்சம் வரை பெற முடியும்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...