மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் ஆசிரியர், மூன்றாவது குழந்தையை பெற்றெடுத்ததற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
தன்னை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்று கோரி தற்போது அந்தப் பெண் இந்தூர் உயர் நீதிமன்றத்தை அனுகியுள்ளார்.
ரஹ்மத் பானோ மன்சூரி என்ற அந்த ஆசிரியர் அகர் மால்வா மாவட்டம் பிஜா நாக்ரியில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
Read More Click Here