பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.07.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்
குறள் :210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
விளக்கம்:
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்.
பழமொழி :
A rolling stone gathers no moss
அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது.