மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்கிறது!
42% லிருந்து 46% ஆக அதிகரிக்கும்!
01.07.2023 முதல் இந்த அகவிலைப்படி உயர்வு வழங்கப் படலாம்!!...
மத்திய அரசு இம் மாத இறுதியில் 4% அகவிலைப் படி உயர்வை அறிவிக்க உள்ளது.
மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியானதும், தமிழக அரசும் தனது ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் அகவிலைப்படி 42% லிருந்து 46% ஆக அதிகரிக்கும்.
வருகிற மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற உள்ளதால், ஜூலை 2023 முதல் செப்டம்பர் 2023 வரையிலான 3 மாதங்களுக்கு நிலுவைத் தொகையாகவும், அக்டோபர் முதல் ஊதியத்துடனும் இந்த அகவிலைப் படி உயர்வு வழங்கப் படும் எனத் தெரிகிறது!
பண்டிகை காலம் தொடங்க உள்ளதால், இந்த அகவிலைப்படி உயர்வை அரசு ஊழியர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர்!
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...