காலை உணவை தவிர்ப்பதால் புற்றுநோய் உண்டாக்கும்
காலை உணவை தவிர்ப்பதால் புற்றுநோய் உண்டாகும் என கண்டுபிடித்துள்ளனர். சீனாவின் மருத்துவ ஆய்வு நிறுவனம், சமீபத்தில் நடத்திய ஆய்வில், நீண்ட நாட்கள் காலை நேர உணவை தவிர்க்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, 4 வகையான புற்றுநோய்கள் ஏற்படுகிறது என்றனர். அதாவது, பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், பித்தப்பை புற்றுநோய், இரைப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...