புதுக்கோட்டையில் முடியை வெட்ட சொல்லி ஆசிரியரால் வீட்டிற்கு அனுப்பப்பட்ட +2 மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை தர வேண்டியது எங்களது கடமையாக இருக்கிறது. அதனால், ஆசிரியர் அறிவுரைகளை மாணவர்கள் பாசிட்டிவாக எடுத்து கொள்ள வேண்டும் என்றும், பெற்றோர்களும் அதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆசிரியர் அறிவுரைகளை பாசிட்டிவாக எடுத்துக்கோங்க
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...