
தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதத்தில் தொடர்ந்து விடுமுறைகள்
வருவதால், பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து,
அக்டோபர் 9ஆம் தேதியும் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 3ஆம்
தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டனர்.