ஆர்டிஇ
சட்டத்தில்
6
மாதங்கள்
வரை
மாணவர்களைச்
சேர்க்கலாம்
என்ற
நிலை
உள்ளது.
அதுவரை
தனியார்
பள்ளிகள்
25
சதவீத
இடங்களை
வைத்திருக்க
வேண்டும்.
ஆனால்,
அந்த
இடங்கள்
ஏற்கனவே
பொது
மாணவர்களால்
நிரப்பப்பட்டுவிட்டது.
இப்போது,
அந்த
மாணவர்களில்
இருந்து
மட்டுமே
25
சதவீத
இடங்களை
தகுதியுள்ள
மாணவர்களை
விண்ணப்பங்களின்
அடிப்படையில்
தேர்வு
செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால்,
தகுதியான
பல
ஏழை
மாணவர்களே
பாதிக்கப்படும்
நிலை
ஏற்படும்
என்று
எஸ்டிபிஐ
கவலை
தெரிவித்துள்ளது.
READ MORE CLICK HERE








