பரமக்குடியை சேர்ந்த தனித்தேர்வர்களுக்கு தேர்வு மையம் மாற்றம் :
பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் குணசேகரன் கூறியதாவது: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 27ம் தேதி துவங்கவுள்ளது.
பரமக்குடியில் தனித்தேர்வுக்கு விண்ணப்பித்து,
எழுதுவோருக்கான தேர்வு மையம், அவர்களது நுழைவுச் சீட்டில்
"0904-கே.ஜே.இ.எம் மேல்நிலைப் பள்ளி" என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால் இப்பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நடக்கிறது.
பாதுகாப்பு கருதி "0903-ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி"யில்
தேர்வுகள் எழுத மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி கல்வி மாவட்டத்தைச்
சேர்ந்த தனித் தேர்வர்கள், பொதுத்தேர்வினை ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில்
எழுத வேண்டும், என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...