கலைக் கல்லூரிகள் காலவரையற்ற விடுமுறை பட்டமளிப்பு விழா ரத்து!
இலங்கை தமிழர்களுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம் எதிரொலியாக, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுரை அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டது.
மாணவர் போராட்டத்தால் மதுரை உட்பட ஆறு மாவட்டங்களில், 53
அரசு மற்றும் உதவி பெறும் கல்லூரிகள் மூடப்பட்டன. மாதிரி மற்றும் மறு
தேர்வுகளும், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டன. இதனால், மதுரை
மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில், நேற்று நடக்க இருந்த பட்டமளிப்பு
விழாவும், ரத்து செய்யப்பட்டது.
மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் விஜயராணி
கூறுகையில், "அரசு அறிவுறுத்தலின்படி, மதுரை மண்டலத்திற்கு உட்பட்ட அரசு,
உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டு
உள்ளது&'&' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...