மாணவர்களுக்கு துறை சார்ந்த அறிவு, தொழில் சார்ந்த அனுபவம் தேவை:
பொறியியல் துறை மாணவர்கள், துறை சார்ந்த அறிவையும், தொழில் சார்ந்த அனுபவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும், என பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில், சென்னை அண்ணா பல்கலை.,முன்னாள் துணை வேந்தர் கலாநிதி பேசினார்.
பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியின், 11வது பட்டமளிப்பு
விழா, கல்லூரி நிர்வாக தலைவர் மோகன் தலைமையில் நடந்தது. விழாவில், 351
மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கிய முன்னாள் துணை வேந்தர் கலாநிதி
பேசியதாவது:
மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த அறிவோடு மட்டும் நின்று
விடாமல், கூடுதலாக கற்றல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். மற்ற துறை
சார்ந்த அறிவையும், தொழில் சார்ந்த அனுபவத்தையும், மேம்படுத்திக்கொள்ள
வேண்டும். துறை சார்ந்த அறிவு, கற்றல் திறன், தொழில் அனுபவம், இவற்றை
மேம்படுத்திக்கொண்டால் போட்டி நிறைந்த உலகில், எதிர்காலத்தில் முன்னேற்றம்
அடையலாம். இவ்வாறு பேசினார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...