எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி பள்ளி மாணவர்கள் சாதனை:
உத்தர பிரதேசத்தை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளான்.மொராராபாத்தை சேர்ந்தவன் ராகவ் ஜொனேஜா, 15. இமாச்சல பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் இவன் தன் பள்ளியை சேர்ந்த ஏழு மாணவர்களுடன் சேர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளான்.
இவனது குழுவில் இடம் பெற்ற அனைவருமே, 15 முதல் 17
வயதிற்குட்பட்டவர்களே. ராகவ் இந்த சாதனையின் மூலம் இளம் வயதில் எவரெஸ்டை
அடைந்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளான்.
மேலும், உலக அளவில் பள்ளிச் சிறுவர்கள் அடங்கிய குழுவினர் 29 ஆயிரம் அடி உயரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்தது இதுவே முதல்முறை.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குரலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-கல்விக்குரல்...